திருமணம், அட்சய திரிதியை மற்றும் விழாக்காலங்களில் தங்கநகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தவிர தள்ளுபடி, ஆஃபர் என ஒரு பக்கம் இருந்தாலும் சாதாரண நாட்களிலும் தங்கம் வாங்குவதில்...
Year: 2019
ரயில் பயணங்களில், பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களோடு பேசுங்கள். அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய மூளைத் திசுக்களில்,...
பூனைகளைப் பற்றிய பார்வை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. ஸ்காட்லாந்தில் கறுப்பு பூனை வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம் எனக் கொண்டாடினர். பிரிட்டன், ஜப்பான் நாடுகளிலும் கறுப்பு...
தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் எப்போதும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். எனினும், இங்கு இருக்கும் மலைப் பிரதேசங்கள், குளிர்ந்த பகுதிகள் ஆகியவை மனிதர்களை குதூகலிக்கச் செய்யும்,...
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி. கால்சியம் மிகுந்திருப்பதால்...
இப்போது பலரும் மொபைல் போன்களைக் கண்களுக்கு மிக நெருக்கமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான விஷயம். அதனால், கண்வலி உள்ளிட்ட கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாக...
8/9/2019 பொய்யே பேசாத அரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்தான். நாடு, மனைவி, மகனை இழந்தான். அவன் அந்த துன்பத்தில் இருந்து மீள பாத்ரபத பகுள...
மகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாலட்சுமியின் இதயத்தில் வாசம் செய்கிறாள். ஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல்,...
ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மனதால் உச்சரித்து வணங்கினால் அந்த தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, நல்ல மன வலிமையும் பெற முடியும். அதேபோல்...
நெல்லை மாவட்டம் சேந்தமரம் அருகே தன்னூத்து கிராமத்தில் உள்ள ஊற்றடி மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் உருவான வரலாறு…. சுமார் 100ஆண்டுகளுக்கு முன்பு…. தன்னூத்து கிராமத்தில்...