கவர்ச்சியில் கிறங்கடிக்கும் யாஷிகா
1 min read
நடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார். அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடைசியாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார்.

இதற்கும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள், அதேபோல் தற்போது சிவப்பு நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.

இப்படி ஸ்கூல் பொண்ணுங்க மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு வீட்டில் 24 மணி நேரமும் சும்மா இருக்கிற இளசுகளை கவர்ச்சியில் கிறங்கடித்து வருகிறார் யாஷிகா. தற்போது இவன்தான் உத்தமன் மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.