டிரஸ் வேண்டாம், தலையணை போதும் -நடிகையின் அடாவடி
1 min read
திடீரென பயல் ராஜ்புட் என்ற பெயர் தென்னிந்திய சினிமாவை நொறுக்கி வருகிறது. கவர்ச்சியில் இவர் காட்டும் தாராளம், முத்தக் காட்சிகளில் இவர் கிளப்பும் சூடு என மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
ஹிந்தி படங்களில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் பயல் ராஜ்புட். எல்லையே இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவேன் என சொன்னதுதான்.
மொத்த தயாரிப்பாளரும் படை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் அம்மணியின் வீட்டை நோக்கி. இதனால் தொடர்ந்து தெலுங்கு சினிமாக்களில் பல படங்களில் நடித்து வருகிறார். மொத்த தயாரிப்பாளரும் படை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் அம்மணியின் வீட்டை நோக்கி. இதனால் தொடர்ந்து தெலுங்கு சினிமாக்களில் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் தமிழிலும் ஏஞ்சல் என்ற படத்தின் மூலம் கால்பதிக்க உள்ளார். ஆந்திராவை தாக்கிய பயல் ராஜ்புட் எனும் புயல் தற்போது தமிழக எல்லையை நோக்கி வருவதால் அனைத்து இளைஞர்களின் இதயங்களும் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அக்கட தேசத்தில் இருந்து அலார்ட் வந்துள்ளது.
பயல் ராஜ்புட் தனக்கு துணிமணி எதுவும் வேண்டாம் என வெறும் தலையணையை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.