June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைந்து ரூ.2 லட்சம் கொள்ளை

1 min read

Rs 2 lakh robbery after breaking ATM machine in Tirupati

16/12/2020

திருப்பதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளை

திருப்பதி தனம்பள்ளி நகரில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று ( செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத மனிதர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் உதவியுடன் வெட்டி ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலையில் வங்கி அதிகாரிகள் பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து தவனம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.