June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 195 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 195 people today in Tamil Nadu

8.6.2022
தமிழகத்தில் இன்று 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 195 ஆக உள்ளது
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,021-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 95-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 81-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 101 பேர் குணமடைந்துள்ளனர்.
மேற்கண்ட தகவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.