தமிழகத்தில் இன்று 2,142 பேருக்கு கொரோனா
1 min read
Today, 2,142 people are infected with Corona in Tamil Nadu
19.7.2022
தமிழகத்தில் இன்று 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிகை 2,219 ஆகும்.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. கொரோன தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 31,116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.