பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது
1 min read
The Supreme Court upheld the death sentence of terrorist Mohammad Aripu
3.11.2022
லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
தூக்குதண்டனை
டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
2014-ல் தூக்கு தண்டனை வழங்கப்பட்டநிலையில் ஆரிப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனைவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளூபடி செய்தது.