செங்கோட்டையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பங்கேற்ற திமுக 2 சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
1 min read
DMK 2 year achievement presentation public meeting at Red Fort.
10.5.2023
தென்காசி தெற்கு மாவட்டம் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்தார். செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர அவைத் தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி,ராஜா, முத்துசரோஜா மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பீர்முகம்மது அனைவரையும் வரவேற்று பேசினார். நகர பொருளாளர் தில்லை நடராஜன் தொகுப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூது, எஸ்கே.முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கென்னடி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம். ரஹீம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் எம்.திவான்ஒலி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர்அண்ணாவி, சண்முகராஜா, நசீர், வழக்கறிஞர் சிதம்பரம் ரவீந்திரன், கோவிந்தராஜ் ,சங்கர்கணேஷ் ,சன்சாகுல், பீர்முகம்மது, அந்தோணி, மனோஜ், பண்பொழி பேரூர் கழக செயலாளர் ராஜராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தென்காசி வே.கோமதிநாயகம்
பி. எஸ்.மாரியப்பன், அப்துல்ரஹீம் நகர்மன்ற உறுப்பினர்கள் பேபிரஜப்பாத்திமா, மேரி, இசக்கித்துரைபாண்டியன் குற்றாலம் கவுன்சிலர் கிருஷ்ணராஜா இலஞ்சி வசந்தகுமார், நவநீதகிருஷ்ணன் வார்டு கழக செயலாளர்கள் பாலு, மாரியப்பன், கணபதி,இப்ராஹிம் ,சேட் என்ற சேக்முகம்மது, கருப்பசாமி, வேலுமணி ,குட்டிராஜா, லூக் ஜெயக்குமார், விஜயபாரதன், தொ.மு.ச.மணி, முகம்மதுரபீக், செங்கைகுற்றாலிங்கம், கணேசன், மணிகண்டன், வார்டு கழக பிரதிநிதிகள் கொக்கரக்கோ கோவிந்தன், நாகராஜன், கல்யாணி ,வைரமுத்து, நாகூர்கனி , நாட்டாமைஆறுமுகம், காந்திபாபு,வினோத், பழனிசாமி, அனுராகம்மாரியப்பன், எஸ் .கே. ஆறுமுகம், எம்.ஏ காதர்சேட் செங்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் நசீர்,,தங்கம், வெடிகரீம் , அப்பாஸ், கடுவாசண்முகம், ரெட் சரவணன், சுப்பிரமணியன், முருகேசன், கண்ணன், கனகராஜ் ,சிவக்குமார், லிங்கராஜ் ,சேதுராஜ், ராமகிருஷ்ணன், அருணாசலம், ஐயம்பெருமாள், பெமினாயூசூப், வண்டிமுத்து, ஆசைத்தம்பி, சுப்பிரமணியன், பண்பொழி மங்களவிநாயகம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட பிரதிநிதி .சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் சிறப்பாக செய்திருந்தார்.