தென்காசி மாவட்டகாங்கிரஸ் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளர் நியமனம்
1 min read
Tenkasi District Congress Social Media Department General Secretary Appointed
12.2.2024
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளராக செங்கோட்டை இ.ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரியின் ஒப்புதலோடு தென்காசி மாவட்ட காங்கிரஸ்கட்சியின் சமூகஊடகத்துறை பொதுச் செயலாளராக செங்கோட்டை இ.ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்துறை யன், பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள செங்கோட்டை இ.ராஜீவ்காந்திக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளிராஜா,தென்காசி மாவட்ட. பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப.சட்டநாதன், நாகராஜன், ஆலங்குளம். செல்வராஜ்.சங்கை கணேசன், மத்தளம்பாறை ஜெ.ஜேம்ஸ்,மாநில நிர்வா சுக்குழு உறுப்பினர்டாக்டர் சங்கரகுமார், செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர்,பால்ராஜ், ஜெயபால், தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர்,மாவட்ட துணை தலைவர்கள் சிவராமகிருஷ் ணன்,சண்முகவேல்,கிளாங்காடு மணி, முகம்மது உசேன் சமுத்திரம். குத்தாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, துணை தலைவர் ஆலடிசங்கரய்யா, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவிசேர்மக்கனி,எஸ்சி, பிரிவு மாவட்ட தலைவர் ராமச் சந்திரன், மனித உரிமைதுறை. மாவட்ட தலைவர் ராஜாராம், சுப்பிரமணியன் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குமார் பாண்டியன்,மகாராஜா, அலி, செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கதிரவன், கார்வின், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், ஜெகநாதன், கணேசன் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்கள் பரமசிவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், பண்பொழி மீரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமர், நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செய்யது சுலைமான், தென்காசிநகர பொருளாளர் ஈஸ்வரன்,ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் தென்காசி மாவட்டகாங்கிரஸ் சமூக ஊடகத்துறை பொதுச் செயலாளர் செங்கோட்டை இ.ராஜீவ் காந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.