இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் – பெண் எஸ்.ஐ.சஸ்பெண்ட்
1 min read
Female gang rape case – Female SI suspended
19/8/2024
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சில வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்கள் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று பெண் எஸ்.ஐ சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று பெண் எஸ்.ஐ சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.