சொக்கலிங்கபுரத்தில் நகரும் ரேஷன் கடை
1 min read
Mobile ration shop in Sokkalingapuram
10.12.2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம்
அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சி சொக்கலிங்கபுரம் பொதுமக்களின்
25 ஆண்டு கால கோரிக்கையான நகரும் ரேஷன் கடை தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியில். நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அணைந்த பெருமாள் நாடானூர்ஊராட்சிமன்ற தலைவர் அழகுதுரை தலைமை யில் மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி முன்னிலையில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடையும் ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் அய்யலு சாமி கிளைக் கழகச் செயலாளர்கள் மாணிக்கம் லட்சுமணன் ராஜேந்திரன் அருள் சுரேஷ் ஏ பி என் குணா ராஜபாண்டியன் ஊர் நாட்டாமைகள் மாரிமுத்து கணேசன மாரிமுத்து ,முத்துச்சாமி துரை பிரதிநிதி ராமர் , கழக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்…
One attachment
• Scanned by Gmail