ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள...
Year: 2019
ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மனதால் உச்சரித்து வணங்கினால் அந்த தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, நல்ல மன வலிமையும் பெற முடியும். அதேபோல்...
காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை...
ஜன்னல் வழியாக மீண்டும் எட்டிப்பார்த்தாள். அந்த மதுரைக்காரன் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தான். விறுவிறுவென்று வெளியே வந்து சுரேசின் வண்டியில் ஏறிக் கொண்டாள். வண்டி விரைந்தது. சற்று...
நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். இதன் பின்னணியை அமெரிக்காவின் காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு சமீபத்தில்...
பெட்ரூம் கல்ச்சர்’ இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா அல்லது இந்த வார்த்தையை நீங்கள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேலைநாடுகளிலுள்ள குழந்தைகள் பதின்பருவத்தை எட்டிப் பார்த்ததுமே அவர்களுக்கென்று...
விநாயகரை மரம், உலோகம், மண், சந்தனம் போன்றவற்றால் செய்து வழிபடுகின்றனர். ஆனால் வெள்ளெருக்கு பிள்ளையாருக்கு தனி மகத்துவம் உண்டு. எருக்கம் மாலை விநாயருக்கு மிகவும் உகந்தது என்பதை...
விநாயகருக்கு துளிசி பிடிக்காதது, துளசி மாலையை அவருக்கு அணிவிக்கக்கூடாது ஏன் தெரியுமா? விநாயருக்கு பல்வேறு பூக்கள், இலைகளால் அர்ச்சனை செய்யலாம். ஆனால் துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. துளசி...
காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இஸ்மாயில். காயிதே மில்லத் என்பதற்கு சமுதாய வழிகாட்டி என்று பொருள். கல்லூரியில் படிக்கும்போதே காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். சீனா...
ஒவ்வொரு ஊருக்கும் பிரதானமான கோவில் ஒன்று இருக்கும். அந்த வகையில் புதுச்சேரி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மணக்குள விநாயகர்கோவில்தான். இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளை வெள்ளையர்கள் ஆண்ட...