பெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. ஆனால், பூக்களை தலையில்...
Year: 2019
நமக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான தூக்கம். மனிதன் சாப்பிடாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம்தான்....
சென்னை நகரில் அம்மன்கோவில்கள் பல வீதிகளில் அமைந்துள்ளன. அதேபோல் விநாயகர் கோவில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பிரச்சித்திப் பெற்ற சில விநாயகர் கோவில்ககளை இங்கே காணலாம். நின்ற...
மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில...
மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி...
உடை மாற்றுதல்: ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அந்த குழந்தையின் முன்பு உடைமாற்றுவதை தவிர்க்க வேண்டும் அது அம்மாவாக இருந்தாலும் சரி...
கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு. சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை...
அன்று இரவு தெய்வாவுக்கு, லட்சுமி அம்மாள் நித்யஸ்ரீ பற்றி சொன்ன சொல் மனத்திரையில் வந்து சென்றது. நித்யஸ்ரீ பற்றி சுரேசோட அம்மாவுக்கு தெரிந்து இருக்கிறது. அந்த அளவுக்கு...
கண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்னைகளையும், அதிலிருந்து மீள்வதெப்படி என்பதையும் தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம். கண்களைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்வது, மேக்கப் போட்டுக் கொள்வது என்பதெல்லாம் அதற்குப்...
அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசியால் நமது வாழ்க்கையும் செம்மை அடையும். அமாவாசை தோறும் திதி...