June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் 74 வயது பெண் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் -படம் வெளியீடு

1 min read
74-year-old woman recovering from corona in Chennai

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இந்திய அளவிவில் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக பொரோனாவால் முதியவர்கள் பாதிக்கப்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்றே கூறப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் 74 வயது பெண் ஒருவர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். சென்னையில் 74 வயது மூதாட்டி கொரோனா தொற்று உறுதியாகி தற்போது முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் 8ம் தேதி ஆகி இருக்கிறார். முதல் முறையாக அவரது படத்தை வெளியிட்டுள்ளது சுகாதார துறை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.