June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சீன ராணுவ வீரர்களின் அஸ்தியை மட்டும் அனுப்பி வைக்கும் சீன அரசு

1 min read
The Chinese government that only sends the bones of Chinese soldiers

24-6-2020

மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின் குடும்த்தினரிடம் ஒப்படைக்காமல் அஸ்தியை மட்டும் சீன அரசு அனுப்பி வைக்கிறார்கள்.

ராணுவ வீரர்கள்

ஒரு நாட்டின் முக்கிய பணியாக பாதுகாப்பு பணி கருதப்படுகிறது. ராணுவத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களை உயிரை துச்சமாக மதித்து பணியாற்றி வருகிறார்கள்.
போர் முனையிலோ. எல்லையில் நடந்த மோததிலியோ ஒரு வீரர் மரணம் அடைந்தால் அவர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்தும். அதோடு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து உரிய மரியாதைுயுடன் அடக்கம் செய்வார்கள்.

சீன அரசு

சமீபத்தில் சீன எல்லையில் மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய அரசு உரிய மரியாதையை செலுத்தியது.

ஆனால் கொ சீன கம்யூனிஸ்டு கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களின் உடல்களை கூட பெற்றோர்களை பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே சோகத்தில் இருக்கும் உறவினர்களுக்கு இது ஆத்தரத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.