நடிகையை மயக்க மருந்து கொடுத்து வேட்டையாடிய தொழிலதிபர்
1 min read
சினிமா நடிகைகள் பலரும் பணத்துக்காக தங்களது மானத்தை கூட விற்க தயாராக இருப்பது தான் பெரும் வேதனையாக உள்ளது.
சமீபத்தில் பணத்துக்காக ஆசைப்பட்டு ஒரு டிக்டாக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு சீரழிந்தார் பூர்ணா. தற்போது அதே போல் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் தொழிலதிபர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம். ஒரு படத்தின் தயாரிப்பின் போது அந்த நபருடன் நட்பு ரீதியாக உள்ள ஒரு உறவை வைத்துக் கொண்டாராம் அந்த பிரபல நாயகி. அந்த நட்பின் பெயரில் அந்தத் தொழிலதிபர் தனது பார்ட்டிக்கு அழைத்துள்ளார்.
அந்த நடிகையும் பார்ட்டி தானே என்று சாதாரணமாக கிளம்பிவிட்டார். ஆனால் அங்குதான் தொழிலதிபர் தன்னுடைய மூளையை பயன்படுத்தி நடிகையை வேட்டையாடியுள்ளார்.
சினிமாவில் வருவதைப்போல நடிகைக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அதே ஹோட்டலில் அந்த நடிகையை விடிய விடிய வேட்டையாடி வீடியோ வேற எடுத்து வைத்துவிட்டார்.
அதன்பிறகு நடிகைக்கு பண்ணிய செலவை எல்லாம் வட்டியும் முதலுமாக கிட்டத்தட்ட 20 லட்சம் வரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார் அந்த தொழிலதிபர். பணம் தரவில்லை என்றால் வீடியோவை நெட்டில் விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
நெட்டில் விட்டால் நம்ம நட்டு கழண்டு விடும் என அந்த நாயகி கேட்ட பணத்தை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தநாயகி தொழிலதிபரை போலீசில் மாட்டி விட்டுள்ளார். ஆனால் அவர்களோ தொழிலதிபருக்கு சப்போர்ட் பண்ணி நாயகியை எச்சரித்து அனுப்பி விட்டார்களாம்.