June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஊட்டியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை

1 min read

Imprisonment for 6 months for not wearing a mask in the feed

11.3.2021

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.