இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகள்
1 min read
Refugees from Sri Lanka to Rameswaram
22.3.2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து அகதிகள் ராமேசுவரம் வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி அருகே மணல்திட்டு பகுதியில் இறக்கிவிடப்பட்டு மண்டபம் அழைத்து வரப்பட்ட இலங்கை தமிழர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.