June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாளை மத்திய சிறையில் இறந்த புளியங்குடி கைதி உடலில் 7 இடங்களில் காயங்கள்

1 min read

Puliankudi prisoner who died in Palai Central Jail had injuries in 7 places on his body

19.6.2023
பாளை மத்திய சிறை யில் உயிரிழந்த புளியங் குடி கைதியின் உடலில் 7 இடங்களில் காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோ தனை அறிக்கையில் கூறப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இன்று 5வது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதி சாவு

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி (26). மது விற்ற வழக்கில் புளியங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டஇவர் பாளை மத்திய சிறையில் கடந்த 12ம் தேதி முதல் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம்தேதி திடீரென்று சிறையில் தங்கசாமி உயிரி முந்தார். அவரது சாவில் மரமம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் புளி யங்குடி பஸ்நிலையம் முன் பாக சாலை மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஸ்திரேட் திரிவேணி முன்னிலை
தங்கசாமிபரிசோதனை நடந்தது. மேலும் இந்த நிகழ்வு வீடியோவிலும் பதிவு செய்யப் பட்டது.

இதற்கிடையே தங்க சாமியின் பிரேத பரிசோ தனை அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது.இதில் தங்கசாமியின் உடலில் ஏழு முறையற்ற சிவப்பு- பழுப்பு நிற காயங்கள் இருக்கின்றன. அனைத்து யில் தங்கசாமியின் பிரேத காயங்களும், அவர்இறப்ப
தற்கு 3முதல் 4நாட்களுக்கு முன்பு ஏற்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தங்கசாமியின் சகோத ரர் ஈஸ்வரன், தங்கசாமி உடல் காயங்களை பிண வறையில் வீடியோ எடுத் துள்ளார். இதையறிந்த போலீசார், ஈஸ்வரனின் செல்போனை வாங்கி அந்த பதிவுகளை அழித் துள்ளனர். இது தவிர பிரேத பரிசோதனை அறிக் கையின் வீடியோ பதிவை, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்கா மல் போலீசா இழுத்த டிக்கின்றனர் இதுகுறித்து பெருமான்புரம் போலீசார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அனுப்பி விட்டோம்என்று கூறுகின் றனர். ஆனால் கோர்ட்டில் கேட்டால் அந்த வீடியோ பதிவு வரவில்லை என்று மறுக்கின்றனர். இதிலி ருந்து புளியங்குடி போலீ சார் மற்றும் சிறைத்துறை காவலர்களை பாதுகாக்க
முயற்சிப்பதாக தங்கசாமி யின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் தங்கசாமியின் பிரேத பரிசோதனை வீடியோ தகல்களை உறவினர்களுக்கு வழங்க வேண்டும், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தங்க சாமியின் உடலை வாங்க மறுத்து இன்று 5ம் நாளாக புளியங்குடியில் அவரது உறவினர்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். மேலும்புனியங்குடி மார்க் சிண்ட் கட்சி சார்பில் சம் பந்தப்பட்ட போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும். தங்கசா மியின் மரணத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும், சம் பந்தப்பட்ட போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும். நஷ்ட ஈடு வழங்க வேண் டும் என்று கோரி புளியங் குடிமுழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.