June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 13 வாகனங்கள் வழங்கல்

1 min read

Supply of 13 vehicles for Surandai Municipal Sanitation Mission

23.7.2023
தென்காசி மாவட்டம், கரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15வது நிதி குழு மானி யத்தில் 13 பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை
தாங்கினார். சுரண்டை நகர திமுகஸசெயலாளர் ஜெய பாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் துணைத் தலைவர் சங் கராதேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், தென் காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் தூய்மை பணிக்கான 13 வாகனங்களை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்கள்

இந்த நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்தக்காரர் கரையாளனூர் சண்முகவேல், முன்னாள் திமுக செயலாளர்
ஆறுமுகச்சாமி, பூல்பாண்டியன், சாமுவேல் மனோகர். ஆல டிப் பட்டி. எஸ்.கே.ஆர்.ராமசாமி,ஸ்டீபன் சத்யராஜ். முல்லை கண் ணன்,கோமதிநாயகம், செல்வகுமார். சசிகு மார்,ஜோதிடர் தங்க இசக்கி மோகன், சண்முகவேல்,

சுரண்டை நகராட்சி கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார் வேல் முத்து ரமேஷ், பரமசிவன்,அந்தோணி, சுதா ஜேம்ஸ், சிவஞான சண்முகலெட்சுமி, ஜெயச்சந்திரன், சாலமோன், கந்தையா தபேந்திரன் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.