கடையம் அருகே 100 பனை விதைகள் விதைப்பு
1 min read
Sowing 100 palm seeds near the end
16.11.2023
கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.