June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

திருத்தணி அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் 7 பேர் சாவு

1 min read

7 killed in lorry collision with government bus near Tiruttani

7.3.2025
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேஜி கண்டிகை பகுதியில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் நடந்து வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.