June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

Kadayam R

1 min read

ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் பொதுவாக...

1 min read

Danger in plastic water bottle நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த...

இன்றைம கால கட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதை விடுத்து எப்போதும் மொபைல் போனில் தான் அதிக நேரத்தை செலவு செய்கின்றனர். போனிலேயே அனைத்து விதமான...

சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய...

மொபைல் போனில் உள்ள, நீல நிற ஒளியிலிருந்து வெளிப்படும் சில வேதி விளைவுகள், கண்ணில் உள்ள விழித்திரையை பாதித்து, சில சிதைவுகளை ஏற்படுத்துவது, ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது...

தண்ணீர் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம் என ஏராளமான வகை ஒத்தடங்கள் உள்ளன. உடல் உறுப்புக்களும் தசைகளும் போதிய அசைவு இல்லாமல் போகும் போது, உடலில்...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்...

உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டுமா? நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக வேண்டுமா? அதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆம், லட்சுமி கடாட்சம் நிறைந்த...

1 min read

வேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அதை பார்ப்போமா...? பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம்...

ஆசீர்வாதம் என்றால் என்ன? தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம். இது திருமணம், காதுகுத்து, பிறந்த நாள், கோவில்கள், விசேஷ தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் பெரியவர்களின்...