கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?அல்லது...
Year: 2019
நாம் தயிர் தயாரிக்கும்போது பாலை காய்ச்சு கிறோம். அப்படி காய்ச்சும் பொழுது அதிலுள்ள கிருமிகள் இறந்து விடுகின்றன. அதனால் தயி ரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்காது....
மழைக்காலம் வந்துவிட்டால் கொசுவும் அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், இன்று வெயிலோ மழையோ, கொசுக் கடிக்கு மட்டும் பஞ்சமே இல்லை. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா என்று கொசுவால் பல...
நமது வாழ்நாளில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தடுமாற்றம், பதற்றம் மற்றும் கை, கால் உடல் நடுக்கம் ஏற்பட்டிருக்கும். இந்த நடுக்கம் ஏன் ஏற்படுகிறது நடுக்கம் என்றால் என்ன?...
நம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பலசெயல்களைச் செய்கிறது. ரத்த செல்களை உருவாக்குவதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப்படுத்தும் வேலைகளை எலும்புகள் செய்கிறது. நம்...
தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். “நகைச்சுவை உணர்வு மட்டும்...
குளிர் நிரம்பிய பொழுதொன்றில், காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், என்ன...
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத்தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி,...
*சேர்ந்தமரத்திலிருந்து 4கி.மீ. மேற்கே…. இடைகாலில் இருந்து 9கி.மீ. கிழக்கே அமைந்துள்ள இந்த ஊரின் பெயர்க் காரணம் என்னவாக இருக்கும் என விவரம் தெரிந்த வயதிலிருந்தே பலவாறாக யோசிப்பேன்....
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உண்டு. அந்த ஆறு தலங்களும் முருகனின் வரலாற்றில் முக்கியத்துவமான நிகழ்வுகள் நந்துள்ளன. முருகனுக்கு இருப்பது போல விநாயருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. இதில்...