இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 2,293 பேர் பலி
1 min read
2,293 kills so far in India
20-5-2020
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2,293 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தயாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து தினமும் காலையில் மத்திய .சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிடும். அதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி வரையிலான கொரோனா பரவல் தகலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(திங்கட்கிழமை) வரை கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக இருந்தது. அது இன்று 70,756 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று வரை 2,206 பேர் பலியாகி இருந்தனர். அது இன்று 2,293 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று வரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,917 ஆக இருந்தது. அது இன்று 24,455 ஆக உயர்ந்து இருக்கிறது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலம் வாரியாக…
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவ ர்களின் எண்ணிக்கையும் (அடைக்பு குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம்- 23,401 ( 868 )
குஜராத் – 8,541 ( 513)
தமிழகம் – 8,002 ( 53 )
டெல்லி – 7,233 ( 73)
ராஜஸ்தான் – 3,988 (113 )
மத்திய பிரதேசம் – 3,785 ( 221)
உத்தர பிரதேசம் – 3,573 (80)
மேற்கு வங்காளம் -2,063 ( 190)
ஆந்திரா – 2,018 ( 45)
பஞ்சாப் – 1,877 ( 31 )
தெலுங்கானா – 1,275 ( 30 )
காஷ்மீர் – 879 ( 10 )
கர்நாடகம் – 862 ( 31 )
பீகார் – 747 (6)
அரியானா – 730 ( 11 )
கேரளா -519 ( 4)
ஒடிசா – 414 ( 3)
சண்டிகர் – 174 ( 2 )
ஜார்க்கண்ட் – 160 ( 3)
திரிபுரா- 152 ( 0 )
உத்தரகாண்ட் – 68 ( 1 )
அசாம் – 65 (2 )
சத்தீஸ்கர் – 59 ( 0 )
இமாச்சல பிரதேசம் – 59 (2)
லடாக் – 42 -(0 )
அந்தமான் – 33 (0)
மேகாலயா- 13- (1)
புதுச்சேரி- 12 (0)
கோவா- 7 (0)
மணிப்பூர் – 2 (0)
தாதர் நாகர் ஹவேலி-1(0)
அருணாச்சல பிரதேசம் – 1 ( 0)
மிசோரம் – 1 ( 0)