பெண்களிடம் அதிகரிக்கும் ரத்தசோகையும் காரணமும் Increasing anemia in women இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக...
Day: December 22, 2020
சனிபகவான் எல்லோரையும் ஆட்டி படைத்துள்ளார். ஆனால் அவர் ஆஞ்சநேயரை மட்டும் பிடிக்க வில்லை. மேலும் விநாயகரும் சனியை தன்பால் அண்டாமல் பார்த்து கொண்டார். எனவே இவர்களை வணங்கினால்...
திருவாதவூர் திருத்தலம் சனிபகவான் அருள் பாலிக்கும் முக்கிய ஸ்தலங்களில் ஒன்று மதுரை அருகே திருவாதவூர். இங்குள்ள சிவனுக்கு வேதபுரீசுவரர் அல்லது திருமறைநாதர் என்று பெயர். அம்பாளின் திருப்பெயர்...
சனிபகவான் நவக்கிரகங்களில் முக்கியமானவர். சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை இரவு 4.50 மணிக்கு (ஞாயிறுக்கிழமை அதிகாலை) நிகழ்கிறது. அப்போது...
நவக்கிரகங்களில் சனி வலுவானவர். சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை. கொடுப்பாரும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவுக்கு பலமானவர். சிவனுக்கு அடுத்து ஈஸ்வரன் பட்டம்...
விரதங்களில் ஏகாதசி விரதம் மிக முக்கியமானது. மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பலன்கள் தான் நமக்கு கிடைக்காது. ஆனால் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் நம்மை அண்டிவிடும்...
பாவத்தை போக்கும் கீரை விருந்து 26-12-2020 சனிக்கிழமை அன்று வரும் துவாதசி திதி மார்கசிர சுத்த துவாதசி என்று அழைக்கப்படும். இந்த திதியின் அதிதேவதையான விஷ்ணுவை வழிபட்டால்...
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பிறகு வரும் 11-வது திதி ஏகாதசி ஆகும். பொதுவாக ஒரு மாதத்தில் இரு முறை ஏகாதசி வரும். இந்த நாளில்...
காலண்டர்களில் கர்ப்போட்ட காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்க்ழி மாதம் இந்த கர்ப்போட்ட காலம் வரும். இந்த ஆண்டு கர்ப்போட்ட காலம் 29-12-2020 அன்று தொடங்குகிறது....
கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை நவமி திதியை பிரளய கல்பாதி என்று அழைப்பர். பிற்காலத்தில் கலியுகம் முடியும் போது இந்த நாளில் பிரளயம் ஏற்படும். இன்றைய நாள்...