June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

“மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்; பிரதமர் மோடி வேண்டுகோள்

1 min read

The public can comment on the “Voice of the Mind” program; At the request of Prime Minister Modi

20/1/2022
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மனதின் குரல்

பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் உங்களின் தகவலை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *