June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

1 min read

12 Tamil Nadu fishermen arrested by Maldives Coast Guard

27.10.2023

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *