July 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவின் தாக்குதலால் இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் சேதம்

1 min read


Chabahar Port, in which India has invested, damaged by US attack.

10.7.2026
அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் அந்த துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதம் அடைந்தது. மேலும் துறைமுகத்தின் 2 ஷிப் முனையங்கள், கிடங்கு என பல முக்கியமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்தது.

சேதமடைந்துள்ள துறை முகத்தின் செய்ய சபஹார் துறைமுகம் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் மிகவும் முக்கியமானதாக கோபுரம்.

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் உள்ளது. இதனால் அங்கு இந்திய அரசு பெரும் முதலீட்டில் ஒரு முனையத்தை மேம்படுத்தி வருகிறது. இந்தியாவின் வர்த்தகத்துக்கு முக்கியமானதாக உள்ள சபஹார் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *