ஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின் வீட்டிற்கு...
Kadayam R
பலருக்கு இரவில் சரியான தூக்கமே இருப்பதில்லை. தூங்குவது என்றால் சும்மா படுக்கையில் வெறுமே நீண்ட நேரம் படுத்துப் புரண்டு கொண்டிருப்பது அல்ல. அடித்துப் போட்டாற்போல சுற்றுப்புறத்தில் என்ன...
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, "நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும்...
மகிழ்ச்சி என்றால் என்ன? அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன? “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில்...
திருமண வாழ்க்கையில் ஆண், பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து...
திருமணத்தின் போது புதுமணத் தம்பதியினர் அக்னியை ஏழு முறை சுற்றுவார்கள். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காகச் செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம்...
பேசத் தெரியாத குழந்தையும் செல்போனைக் காதில் வைத்து ‘போஸ்’ கொடுக்கிறது. ஸ்மார்ட்போனை விளையாடக் கொடுத்தால் தான் பள்ளிக் குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதுகின்றன. டீன்ஏஜ் பெண்களின் போர்வைக்குள் ரகசியமாக...
'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள். தெய்வங்களில், குலதெய்வம் மிகவும் வலிமையான தெய்வமாகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை வழங்கி குலத்தினை...
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இதில் ஏற்படும் கொப்பளங்கள்...
வண்ணத்துணிகளில் ஏற்படும் சாயத்தில் "குரோமோஜெம் என்ற நிறமிருக்கும். இந்தச் சாயம் அழுத்தமாக துணிகளில் பதியவில்லை என்றால் துணியை நீரில் நனைத்ததுமே அந்த நிறம் ஓரளவு தண்ணீரினால் இழுக்கப்பட்டு...