May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

Year: 2019

1 min read

இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;இடது கையால் படுக்கையை...

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக...

1 min read

தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு...

1 min read

1/11/2019 ~~~~ அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.ஆழிக்கிணறு -...

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!தேவைக்கு செலவிடு.அனுபவிக்க தகுந்தன அனுபவி.இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.உயிர் போகும் போது, எதுவும்...

1 min read

ஒருவரது ஜாகத்தில் லக்கினத்தில் குருபகவான் இருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். நிலையான செல்வம் பெறலாம். சிறந்த புத்திரர்களை பெறலாம். இறைவழிபாடு, சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு...

1 min read

தென்திட்டையும் குருத்தலமாக விளங்குகிறது. இது தஞ்சை-மாயவரம் ரெயில் பாதையில் திட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும். இக்கோவில் சிவனின் பெயர் பசுபதிநாதர். வசிஷ்டேசுவரர் என்றும் அழைப்படுகிறார்....

சென்னைக்கு அருகே பாடியில் உள்ள திருவலிதாயம் என்ற தலமும் குருத்தலமாக விளங்குகிறது.. இங்குள்ள சிவனின் பெயர் வஹ்ல்தாயநாதர். அம்மனுக்கு பெயர் தாயம்மை. ஒருமுறை சிவன் தவத்தில் இருந்த...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமான் குரு வடிவில் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். அந்த புராண வரலாறு...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலி ல் குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. சித்திர வல்லப பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக் கிறார்....