May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பறவை காய்ச் சல் தடுப்பு கண்காணிப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்

1 min read

A bird flu prevention surveillance coordination meeting in Tenkasi

25.4.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக துறைவாரியாக தீவிர கண்காணிப்புப் பணிகள் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது

கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்புப் பணிகள் துறைவாரியாக செயல்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கு.பத்மாவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரிச்சர்டுராஜ். துணை இயக்குநர் (சுகாதாரம்) கோவிந்தன், மாவட்ட உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாசன். வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன். குற்றாலம் வனச்சரகர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.