தமிழ்நாட்டில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு
1 min readதமிழ்நாட்டில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2526 கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற 98 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.
சென்னையில் இன்று மே1ம் தேதி ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் என்ணிக்கை 1,082 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 28 ஆக உயர்வு.
சென்னையிலும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில், மாவட்டங்களில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்படவில்லை