May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி

1 min read

Permission to open shops in Tamil Nadu for extra time

21/10/2020

தமிகத்தில் ஊரங்கில் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளிவித்தார். அதன்படி கடைகளை கூடுதல் நேரம் தமிறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உ்ளளது.
இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

இரவு 10 மணி வரை

  • தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
  • பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • கடைகளின் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    *காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம்.
  • பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.