யாதும் ஊரே யாவரும் கேளிர் - எல்லாமே நமது ஊர், எல்லாரும் நமது உறவினர் என்பது பொருள். கேளீர் என்று தவறாக எழுதினால் எல்லாரும் கேளுங்கள் என்று...
Ponnu
நாட்கள் ஒடிக்கொண்டே இருந்தன. தெய்வா இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. லட்சுமி அம்மாள், தெய்வநாயகி ஆகியோர் முன்னிலையில் போட்ட சபதத்தை நிறைவேற்ற இன்னும் ஒரேஒரு வாரம்தான் இருக்கிறது-....
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவையட்டி பக்தர்கள் சாமி வேடம் போட்டு நேர்த்திகடன் செலுத்துவார்கள். ஒரு தசராவின்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் என்ற ஊரைச் சேர்ந்த...
நித்யஸ்ரீக்கும் சுரேசுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு அவர்களியே இருந்த பழக்கம் பற்றியும் அறந்து கொள்ள வேண்டும். அதற்கு அங்கு...
திருவாரூர்மாவட்டம் பூந்தோட்டம் கிராமம் அருகே சரசுவதிக்கு தனி கோவில் உள்ளது. இத்திருக்- கோவில்அரசலார் என்ற அரிசொல் என்னும் ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ளது.இங்குள்ள சரசுவதி தேவியை ஒட்டகூத்தர்...
ஒவ்வொரு அமாவாவையின்போதும் மறைந்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்கிறோம். மாதந்தோறும் செய்ய முடியவில்லை என்றால் ஆடி, புரட்டாசி, தை அமாவாசகைளிலாவது செய்ய வேண்டும். நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும்...
தோப்புக்கரணம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பிள்ளையார்தான். பிள்ளையாரை வழிபடும்போது பெயரளவுக்காவது தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் வருவோம். சிலர் இரண்டு காதுகளை மட்டுமாவது பிடித்து வணங்கி வந்துவிடுவார்கள்....
நவராத்திரி நாட்களில் கொலு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு தகுந்த படி இந்த பூஜை விரதங்களை மேற்கொள்ளலாம். ஒன்பது நாட்களும் தேவியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில்...
“அம்மா அந்த பொண்ண சுரேசுக்கு கல்லாணம் செய்து வைக்க அவங்க அம்மா நினைச்சிருக்காங்க. அவங்க இரண்டு பேரும் தூரத்து சொந்தமும் கூடம்மா-.” “அப்படியா. சரி சரி அவனும்...
சென்னை நகரில் அம்மன்கோவில்கள் பல வீதிகளில் அமைந்துள்ளன. அதேபோல் விநாயகர் கோவில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பிரச்சித்திப் பெற்ற சில விநாயகர் கோவில்ககளை இங்கே காணலாம். நின்ற...