April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

1 min read

General ban extended till March 31 in Tamil Nadu

28.2.2021
தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக வரும் மார்ச் 31ந் தேதி வரையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.