தமிழகத்தில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
1 min readGeneral ban extended till March 31 in Tamil Nadu
28.2.2021
தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக வரும் மார்ச் 31ந் தேதி வரையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.