May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

1 min read

Tamil Nadu fishermen released from Sri Lankan jails

25.1.2022

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள்

கடந்த டிசம்பர் 18ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற போது மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் ,புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செயப்படுவதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.