May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா 19 வது ஆண்டு நினைவு தினம்

1 min read

Former Minister Aladi Aruna’s 19th birth anniversary

31.12.2023
தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஆளடி அருணாவின் 19 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ஆலங்குளத்தில் நடைபெற்றது.

முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவின் 19வது நினைவு தின நிகழ்ச்சி ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் தலைமையில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது .

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆலடி எழில்வாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன ஒன்றிய செயலாளர்கள் ஆலங்குளம் செல்லத்துரை கடையம் மகேஷ் மாயவன் ஜெயக்குமார் பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து சிவன்பான்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஏ‌பி.அருள், பேரூர் செயலாளர்கள் ஆலங்குளம் நெல்சன் குற்றாலம், குட்டி மேலகரம் சுடலை, முக்கூடல் லெட்சுமணன், சார்பு அணி அமைப்பாளர்கள் சங்கீதா சுதாகர், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் முத்துகுமார், மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ் மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார், சுப்ரமணியன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன், யூனியன் துணை சேர்மன் கனகராஜ், சுதன், சாம்பவர் வடகரை கோ.மாறன், சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், சங்கரநயினார், சுரண்டை கணேசன், கம்பிளி அருணாசலம், சேர்மச்செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுப்பையா பாண்டியன், பொன்அறிவழகன், தங்கச்சாமி, புதுப்பட்டி மாரியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.