June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் எழுத்தாளர் வேங்கடாசலபதி வாழ்த்து

1 min read

Writer Venkatachalapathy met Chief Minister M.K. Stalin and received his greetings

21.12.2024
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேங்கடாசலபதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் வேங்கடாசலபதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *