அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் சோறு வடித்த நீர் (கஞ்சி )..! வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது.ஆனால் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை....
இன்று நம்மில் பலரும் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன்...