May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா

1 min read
508 cases of coronavirus in one day

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 33 பேர் உயிரிழப்பு. கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு. மேலும் ஒரு திருநங்கைக்கு கொரோனா தொற்று – இதுவரை 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.