துர்மரணம் அடைந்தவர்கள் சாந்தி அடைய…
1 min readParigaram for Those who have died can attain peace
15-9-1010
மகாளய பட்சத்தில் வரும் சதுர்தசி திதியை சஸ்தர ஹத மாளயம் என்று அழைப்பர். கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்துகொண்டாலோ, விபத்திலோ துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இந்த நாளில் அவரது குடும்பத்தினர் தர்ப்பணம் செய்யலாம். இதற்-குரிய நாள் இந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி புதன் கிழமை வருகிறது.