April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

காமராஜர்ஒரு சகாப்தம்/ முல்லை குமார்

1 min read

Kamaraj An Era / Mullai Kumar

காமராஜா் ஒரு சகாப்தம்

அவா் கட்டிய அணைகளை
அசைத்து பாா்க்க
எந்த
புயலுக்கும் தெம்பில்லை

அவா் விருது நகா் தந்த சீதனம்
அவரால் பயன் பெற்றோர் எண்ணிக்கை கொஞ்சம் இல்லை

அவா் அரசியல் காட்டாற்றில் மணத்த மல்லி கை பூ

அவரை கை நீட்டி
குறை சொல்ல யாருக்கும் துணிவில்லை

அவா் சுத்தமான பாலாறு

அதில் துளியும் பொய்யில்லை
அவா் விலை மதிப்பில்லா மாணிக்கம்

அவா் கையில் எந்த
அணிகலனும் இருந்ததில்லை

அவா் தமிழகத்துக்கு தந்தது அட்சயபாத்திரம்

அதில் அள்ள அள்ள
வளம் குறையவில்லை

அவா் ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரம்
அதில் இன்றளவும்
மாற்றம் இல்லை
அவா்
அனைவரும் வியக்கும் அதிசயம்
அது என்றும் நிலையானது

எங்கு சென்றாய் தலைவா

மீண்டும் பிறந்து வா

…கவிஞா் முல்லை குமாா்

=====

காமராஜா்
அவா்
காலம் தந்த கொடை

கோபுரத்தை அலங்காித்த
கற்பூர தீபம்

  • அவா்
    பெயருக்கு பின்னால்
    பட்டங்கள் இல்லை –
    அவரால் பட்டங்கள் பெற்றோர்
    பல கோடி

கல்வி சாலைகள் அமைத்தாா்

க லை மகள் அருள் புரிந்தாா்
தொழிற் சாலைகள் அமைத்தாா்

வீடெங்கும் விளக்கேற்றினாா்

அ ணைகளை கட்டினாா்

விவசாயம் செழித்தது

ஆணைகள் இட்டாா்

ஏழைகளின் பை நிரம்பியது
மாணவா்களின் பசி அறிந்தாா்
மதிய உணவு திட்டம் பிறந்தது
நாட்டை பற்றியே
நினைத்தாா்
அவா் ஆட்சி சிறந்தது
நேர்மையாக நடந்தாா்
தமிழகம்உயா்ந்தது

எளிமையாக வாழ்ந்தாா்

எங்கும் ஏற்றம் ஏற்பட்டது

எங்கு சென்றாய்
தலைவா

மீண்டும் பிறந்து வா

-கவிஞர் முல்லை குமார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.