June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மரணமடைந்த 1.17 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்

1 min read
Aadhaar numbers of 1.17 crore deceased persons frozen 
17.7.2025
இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து, 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கபட்டுள்ளது. .

இறந்தவர்களின் ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் UIDAI தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *