குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய பூஜை
1 min read
Pooja to be to bless the child
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சந்தான கோபால விரதம் இருக்கலாம். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை திதி நாளில்( 2-10-2020) இந்த விரதம் மேற்கொள்ளலாம். அன்று காலை முதல் விரதம் இருந்து தலையில் சந்தான கோபால ஹோமம், ஸ்ரீசுக்த புருஷசுக்த ஹோமம் செய்து வணங்க வேண்டும். பின்னர் கட்டில், படுக்கை, குடை, காலணி, விளக்கு, பாத்திரங்கள் பழங்கள் போன்றவற்றில் உங்களால் முடிந்தவற்றை தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இரண்டு பவுர்ணமி வருவதால் 2-10-2020 வெள்ளிக்கிழமையும் இந்த பூஜையை நடத்தலாம்.