உயர்ந்த குடும்பத்தில் பிறக்க வேண்டுமா?
1 min readWant to be born into a superior family?
1/1/2020
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தை பெருமையாக நினைக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் தங்கள் சமுதாயத்தில் தங்கள் குடும்பம் கீழ் நிலையில் இருப்பதாக கருதி வருந்துவார்கள். அவர்கள் கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி அன்று(4-1- 2021) திங்கட்கிழமை விரதம் இருந்து சூரியனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் அடுத்த பிறவியில் அவர்கள் உயர்ந்த குடும்பத்தில் பிறப்பர். அன்றைய தினம் சூரியனை மந்தார மலர்களால் வழிபட வேண்டும். அதனால் இந்த சஷ்டிக்கு மந்தா சஷ்டி என்று பெயர்.