May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தேர்தலையட்டி 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

1 min read

Liquor stores closed for 4 days after the election

23.3.2021
தேர்தலையட்டி தமிழகத்தில் மொத்தம் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந் தேதி நடக்கிறது. அதையட்டி ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிற்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது- என தமிழக அரசு அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.