தென்காசி நகராட்சி சாலை யோர வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கல்
1 min readProvision of carts to roadside vendors of Tenkasi Municipality
31.1.2024
தென்காசி நகராட்சி மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் நகர்புற சாலையோர வியாபாரிகளுக்கு நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் வண்டிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி தலைவர் ஆர். சாதிர் தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் . தென்காசி நகராட்சி பகுதியில் இலவச சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டி வழங்கப்பட்டது
இந்நிகழ்ங்சியில் தென்ங நகராட்சி உதவி செயற் பொறியாளர் ஹசீனா
நகரமைப்புஆய்வாளர் ராஜேந்திரன் வருவாய் ஆய்வாளர் நாகராஜன்
நகர் மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகேஸ்வரி, அபூபக்கர் குருசாமி
செய்யது சுலைமான் (எ) ரபிக் நகர கழகபொருளாளர் .அ.ஷேக்பரித்
மாவட்ட பிரதிநிதி நா.பாலசுப்பிரமணியன் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே .தங்கபாண்டி யன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் வட்டக் கழக நிர்வாகிகள்;- வேம்பு சாரதிமுருகன்
சபரிசங்கர் காமில் முருகன் கங்காதரன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.