June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

14,000 அடி உயரத்தில் எல்லைக் காவல் படை வீரர்கள் யோகா

1 min read

ITBP ‘Himveers’ celebrated Yoga Day at an altitude of 14,000 feet

21.6.2026
12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கிழக்கு லடாக்கில் சுமார் 14,000 அடி உயரத்தில் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்கள் இன்று யோகா பயிற்சி செய்தனர்.

நாட்டின் மிகவும் சவாலான நிலப்பரப்பில் தங்களின் உடல் மற்றும் மன வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,270 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உப்பு நீர் ஏரியான பாங்கோங் த்சோ கரையில், ITBP ஹிம்வீர்ஸ் யோகா செய்தனர்.

இமயமலைச் சூழல் மற்றும் கடுமையான வானிலைக்கு மத்தியில் இந்த யோகா தினத்தை கொண்டாடினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *