சாபம்தீர்த்த திருவண்ணாமலை
1 min readCursed Thiruvannamalai
28/11/2020
காந்திசாலி, கலாதரன் என்ற இரண்டு வித்தியாதரர்கள் துருவாச முனிவரின் சாபத்துக்கு ஆளானார்கள். அவர்கள் குதிரையாகவும், புழுகுபூனையாகவும் பிற்தார்கள். அவர்கள் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை வணங்கிய பின் சாபவிமோசனம் பெற்றனர்.